காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 22 வயது இளம்யுவதி!
கடந்த நான்கு வருடமாக ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த அந்தோனியார் கோவில் வீதி களுவங்கேணியை சேர்ந்த 22 வயதுடைய தவராசா விதுசாஜினி என்ற யுவதியே தூக்கிட்டு மரணித்தவராவார். இவரது பெற்றோருக்கு மூன்று ஆண் மக்களுடன் இவர் மட்டுமே பெண் பிள்ளையாகும். இவர் காதல் வயப்பட்டிருப்பது கடந்த ஆறு மாதங்களாகத்தான் பெற்றோர் அறிந்திருக்கின்றனர். ஆனாலும் பெற்றோர் எதிர்ப்புக் காட்டவில்லை. கல்வியறிவு குறைந்த பெற்றோர், காதலன் யார்? எந்த ஊர்? என்று கூட மகளிடம் கேட்டுக்கொள்ளவில்லையென்பது விசாரணைகளில் … Continue reading காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 22 வயது இளம்யுவதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed